ஆதவன் சுகமும் சந்திரன் புகழும்
அன்காரனாகிய பூமிசுதன் நிதியும்
மாதவ புதனறிவும் குரு கௌரவம்
வழங்கிட சுக்கிரன் வாக்கதும் வழங்க
சாதனை மகிழ்வை சனியவர் நல்க
சக்தியாம் வலிமையை ராகு வழங்கிட
ஓதிடும் புலமை கேதுவே நல்க
உலகினில் மானுடம் வாழ்க எந்நாளும்!
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
No comments:
Post a Comment