Thursday, May 9, 2013

நவக்ரஹ ஸ்லோகம்



ஆதவன் சுகமும் சந்திரன் புகழும்
அன்காரனாகிய பூமிசுதன் நிதியும்
மாதவ புதனறிவும் குரு கௌரவம்
வழங்கிட சுக்கிரன் வாக்கதும் வழங்க
சாதனை மகிழ்வை சனியவர் நல்க
சக்தியாம் வலிமையை ராகு வழங்கிட
ஓதிடும் புலமை கேதுவே நல்க
உலகினில் மானுடம் வாழ்க எந்நாளும்!

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...