Friday, May 3, 2013

குலதெய்வம் தெரியாதவர்கள்




இன்னாளில் குல தெய்வ வழிபாடு மிக உயர்ந்த பலனை கொடுக்கும்.

குல தெய்வம் தெரியாதவர்கள், ஆறு வாழைப்பழம் பசுவிற்க்கு கொடுத்துவர வேண்டும். வாழைப்பழம் காலை அல்லது, மாலை கொடுப்பது சிறந்த பயணை தரும்.

இவ்வழிபாட்டு முறையினால் குலதெய்வ பரிபூரண அருள் கிடைக்கும், மேலும் தங்களுடைய குல தெய்வம் 
தெரிய வரும். 

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...