Thursday, May 9, 2013

பஞ்சகுண சிவ மூர்த்திகள்



வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம்.

இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து
மூர்த்தர்கள் வகைப்படுத்தப்படுதலை பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள்.

வக்ர மூர்த்தி - பைரவர்
சாந்த மூர்த்தி - தட்சிணாமூர்த்தி
வசீகர மூர்த்தி - பிட்சாடணர்
ஆனந்த மூர்த்தி - நடராசர்
கருணா மூர்த்தி - சோமாஸ்கந்தர்
பஞ்சகுண சிவ மூர்த்திகள்
(தினம் ஒரு சிவதரிசனம் இன்றைய சிவ தரிசனம்!!!)

வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். 

இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து 
மூர்த்தர்கள் வகைப்படுத்தப்படுதலை பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள்.

வக்ர மூர்த்தி - பைரவர்
சாந்த மூர்த்தி - தட்சிணாமூர்த்தி
வசீகர மூர்த்தி - பிட்சாடணர்
ஆனந்த மூர்த்தி - நடராசர்
கருணா மூர்த்தி - சோமாஸ்கந்தர்

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...