Wednesday, October 23, 2013

'திகிசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி

 
காவிரி- கொள்ளிட நதிகளுக்கு நடுவே அழகுற அமைந்திருக்கும் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில், வீணையுடன் நின்ற கோலத்தில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்

திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் திருவாசி ஸ்டாப்புக்கு அடுத்து துடையூர் என்னுமிடத்தில் இந்த அழகான கோவில் உள்ளது சிற்பக்கலைக்கு புகழ் பெற்ற இடம்.கோவிலின் வெளி சுவரில் பக்கவாட்டில் சிற்பங்கள் உள்ளன.பார்க்க நமக்கு ஆயிரம் கண்கள் போதாது

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...