Sunday, October 13, 2013

உடல் குளிர்ச்சி பெற


நெருஞ்சில் விதை , கோதுமை , கொத்த மல்லி , சுக்கு, ஏலம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து சர்க்கரை சேர்த்து அருந்த உடலுக்கு குளிர்ச்சி தரும் .வள்ளைக்கீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும் தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும் அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...