
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமேராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே
கலியுகத்தில் பாவம் நீக்கும் மந்திரமாக திகழ்வது இந்த ராமநாம மந்திரமாகும்.
இதனை ஒருமுறை சொன்னால் நூறுதடவை ராமநாமம் சொல்வதற்கு சமம். அனைவரும் சொல்லி பயனடையலாம்.
சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...
No comments:
Post a Comment