Friday, September 19, 2014

நலம் தரும் ராம மந்திரம்



ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமேராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே

கலியுகத்தில் பாவம் நீக்கும் மந்திரமாக திகழ்வது இந்த ராமநாம மந்திரமாகும்.
இதனை ஒருமுறை சொன்னால் நூறுதடவை ராமநாமம் சொல்வதற்கு சமம். அனைவரும் சொல்லி பயனடையலாம்.

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...