
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமேராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே
கலியுகத்தில் பாவம் நீக்கும் மந்திரமாக திகழ்வது இந்த ராமநாம மந்திரமாகும்.
இதனை ஒருமுறை சொன்னால் நூறுதடவை ராமநாமம் சொல்வதற்கு சமம். அனைவரும் சொல்லி பயனடையலாம்.
ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...
No comments:
Post a Comment