ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமேராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே
கலியுகத்தில் பாவம் நீக்கும் மந்திரமாக திகழ்வது இந்த ராமநாம மந்திரமாகும்.
இதனை ஒருமுறை சொன்னால் நூறுதடவை ராமநாமம் சொல்வதற்கு சமம். அனைவரும் சொல்லி பயனடையலாம்.
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...
No comments:
Post a Comment