Friday, September 19, 2014

வாஸ்து பகவான் மந்திரம்

 
துன்பங்கள், தடைகள் நீக்கும் வாஸ்து பகவான் மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் மோகன
ஸ்தம்பன உச்சாப ப்ரமுக துஷ்ட
வித்யோ பத்ரவ நீவாரகாய
ஸ்ரீவாஸ்து நாதாய அர்ஜ்ய
பூஜாம் நிர்பவாமிதி ஓம் நமக:

மந்திரம் தந்திரம், உச்சாடனம், ஏவல் பில்லி சூன்யம், காற்று கருப்பு ஆகிய தீமை தரும் வழிகளில் யாராவது இடையூறுகள் துன்பங்கள், வாழ்க்கைத் தடைகள் செய்ய முற்பட்டால் அவை வாஸ்து பகவானை பூஜிப்பதால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...