Friday, September 19, 2014

உடல்நலம், கீர்த்தி,எல்லா ஐஸ்வர்யமும் பெற...




ஆரோக்யம் ப்ரதாது நோ தினகரஹ
சந்த்ரோ யஸோ நிர்மலம்
பூதிம் பூமிஸுதஹ ஸுதாம்ஸுதனய
ப்ரஜ்ஞாம் குருர்கௌரவம்
காவ்யஹ கோமளவாக்விலாஸமதுலம்
மந்தோ முதம் ஸர்வதா
ராஹுர் பாஹுபலம் விரோதஸமனம்
கேதுஹு குலஸ்யோன்னதிம்

நவக்ரஹ ஸ்தோத்திரம்

சூர்ய பகவானே எனக்கு நல்ல உடல்நலம் அருள்வீராக. சந்திரனே புகழ் சேர்ப்பீர்களாக.
அங்காரகனே செல்வம் வழங்குவீராக.
புதன் பகவானே நல்ல புத்தியை அருள்வீராக.
வியாழ பகவானே நல்ல மதிப்பை நல்குவீர்களாக. சுக்கிரனே, மிகவும் சாதுர்யமானதும், பிறரைக் கவரக்கூடியதுமான பேச்சுத் தன்மையை அருள்வீராக. சனி பகவானே எப்போதும் சந்தோஷம் தருவீராக. வீரத்தையும், எதிரி நாசத்தையும் ராகுவே வழங்குவீராக. குலத்தின் மேன்மையையும் அபிவிருத்தியையும் கேதுவே நல்குவீராக.

இம்மந்திரத்தை 9 முறை ஜெபித்து வர நவகிரகங்களும் நன்மைகளை அருள்வார்கள்)

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...