Friday, September 19, 2014

சகல நலன்களும் கிட்ட...நடராஜ மந்திரம்




யத்தர்ஸனம் ஜன்ம பாக்யம் - மோக்ஷ
லிங்கஞ்ச நித்யம் புரோவர்த்தி யஸ்ய
யத்வந்தனம் து:கஹாரி - புண்ய
மக்பஸ்சகாங்கம் ஸிரஸ்யாததானம்


ஸ்ரீ சித்ஸபேஸ தசகம்

நடராஜப் பெருமானே தங்கள் தரிசனம் கண்டதே நான் இப்பிறவி எடுத்ததன் நற்பயன். தங்களுக்கு நமஸ்காரம். தங்களுக்கு முன்னால் தினமும் விளங்கும் மோட்ச லிங்கத்திற்கும் நமஸ்காரம். தங்கள் அருளால் எனது அனைத்து துக்கங்களும் விலகுகின்றன. பரம பவித்ரமான கங்கையைத் திருமுடி மீது தரித்திருக்கும் சித்சபேஸனே, நமஸ்காரம். உம்மை என் மனதாலும், வாக்காலும் துதிக்கிறேன். எனக்கு என்றென்றும் நிம்மதி அருள்வீராக.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...