Friday, September 19, 2014

அரசு வேலை கிடைக்க சூரியமந்திரம்...



ஓம் ஹ்ரௌம் ஸ்ரீம் ஆம் ஆதித்யாய ஸ்வாஹா

இதை ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அமைந்த சூரிய ஹோரையில் சிவபெருமானின் கோவிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

பின்பு தினமும் அதே நேரத்தில் நமது வீட்டிலிருந்தபடியே, சூரிய தரிசனம் செய்துவிட்டு, 24 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் ஜபத்தை கிழக்கு முகமாக அமர்ந்து செய்துவர வேண்டும். 108 நாட்கள் செய்து வர வேண்டும். அந்த 108 நாட்களும் அசைவ உணவையும், கருப்பு நிற ஆடைகள் அணிவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...