Friday, September 19, 2014

சொந்த வீடு, பூமி லாபம் தன லாபம் பெற



இந்த மந்திரதை செவ்வாய்க்கிழமை தோறும் 25 முறை ஜெபித்து பால் பாயாசம் நிவேதனம் செய்து அம்பிகையை வழிபட தனலாபத்துடன் பூமி லாபமும் கிடைக்கும்.

பதந்யாச க்ரீடா பரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தல்தே கேலம் பவனகல ஹம்ஸா நஜஹதி
அதஸ்தேஷாம் சிக்ஷம் சுபகமணி மஞ்ஜீர ரணித்
சலாதாச க்ஷணம் சரணகமலம் சாருசறிதே:

ஒரு ஆலயத்தில் கும்பாபிஷேகமோ, கட்டிய வீட்டில் குடிபோக முடியாமலோ தடைபட்டால் வடக்கு திசை நோக்கிச் செல்லும் நதிகள் அருகே அமைந்துள்ள ஆலயங்களுக்குச் சென்று
ஆக்ஞை கணபதி, வாஸ்து ஓமம் நடத்தி, நதிகள் நீரை கொண்டு வந்து தெளித்தால் உடன் பலன் கிட்டும்.

திருவலஞ்சுழி-காவேரி, திருமாந்துறை-காயத்ரி நதி, திருமழபாடி-கொள்ளிடம் காளஹஸ்தி-பொன்னாறு, வாரணாசி-கங்கை.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...