Friday, January 8, 2016

அம்பேகாலு நவநீத கிருஷ்ணர் திருக்கோவில், தோட்ட மல்லூர், கர்நாடகா



பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில் தவழ்ந்தப்படி காட்சி அளிக்கிறார். அதோடு, ஒரு கையில் வெண்ணை உருண்டையை(நவநீதம்) என்தியப்படி அறிய காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் மூலவர் ஸ்ரீ அப்ரமேய சுவாமி மற்றும் ஸ்ரீ அரவிந்தவல்லி தாயார் ஆவர்.

கர்நாடக சங்கீதத்தின் தந்தை என்று போற்றப்படும் ஸ்ரீ புரந்தரதாசர் இந்த நனவீத கிருஷ்ணரை போற்றி 16ம் நூற்றாண்டில் "ஜகதோதாரணா"என்ற புகழ்பெற்ற பாடலை பாடினார்.

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இங்கே நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணை காப்பு சாற்றுவார்கள். பிறகு வெண்ணையை பிரசாதமாக பெற்றுகொள்வார்கள்.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...