இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலபோக்கில் ஏற்படும் அவற்றின் மறைவும், கோடைகுளிர் காலங்கள் தோன்றி மறைவதை போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன. எனவே இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ள கற்றுக்கொள்.
ஹரிஓம்.
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...
No comments:
Post a Comment