Tuesday, July 3, 2018

கீதை 2.14

இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலபோக்கில் ஏற்படும் அவற்றின் மறைவும், கோடைகுளிர் காலங்கள் தோன்றி மறைவதை போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன.  எனவே இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ள கற்றுக்கொள்.

ஹரிஓம்.

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...