Tuesday, July 3, 2018

கீதை 2.14

இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலபோக்கில் ஏற்படும் அவற்றின் மறைவும், கோடைகுளிர் காலங்கள் தோன்றி மறைவதை போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன.  எனவே இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ள கற்றுக்கொள்.

ஹரிஓம்.

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...