Tuesday, July 3, 2018

கீதை 2.14

இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலபோக்கில் ஏற்படும் அவற்றின் மறைவும், கோடைகுளிர் காலங்கள் தோன்றி மறைவதை போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன.  எனவே இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ள கற்றுக்கொள்.

ஹரிஓம்.

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...