Friday, July 13, 2018

ஆன்மீக வாழ்வின் தடைகள்:

1) சோம்பேறித்தனம்.
2) பயம்.
3) உண்மை அது தான் என தெரிந்தும் சந்தேகம்.
4) அரை குறையாக தெரிந்து கொண்டு, எல்லாம் தெரிந்தது போல நடிப்பது, விவாதிப்பது.
5) மூட நம்பிக்கை.
6) தான் உணராமலே அதை உண்மை என நம்புவது.
7) குரு பக்தியின்மை.
8) அதீத அகங்காரம்.

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...