ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? அப்படி இருக்கும்போது ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும் அல்லவா? எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதற்கு சில விசேஷ அம்சங்களை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். இம்முறையில் சகஸ்ர லிங்க மூர்த்திகள் மட்டும் அல்லாமல் மற்ற சிவ மூர்த்திகளையும், பெருமாள், அம்பாள் மூர்த்திகளையும் வழிபடலாம் என்பதும் உண்மையே.
Saturday, April 20, 2013
சகஸ்ர லிங்க அபிஷேகம்
ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? அப்படி இருக்கும்போது ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும் அல்லவா? எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதற்கு சில விசேஷ அம்சங்களை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். இம்முறையில் சகஸ்ர லிங்க மூர்த்திகள் மட்டும் அல்லாமல் மற்ற சிவ மூர்த்திகளையும், பெருமாள், அம்பாள் மூர்த்திகளையும் வழிபடலாம் என்பதும் உண்மையே.
Subscribe to:
Post Comments (Atom)
பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
-
மந்திரங்கள் அவற்றின் வகைகள், வழிபடும் முறைகள், உச்சாடனங்கள் இவைகள் பற்றி தெரிந்தக் கொள்ளுவோம் மந்திரங்கள் பற்றிய விளக்கம், உச்சாடன வழிமுறைகள...
No comments:
Post a Comment