Saturday, April 20, 2013

சகஸ்ர லிங்க அபிஷேகம்



ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? அப்படி இருக்கும்போது ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும் அல்லவா? எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதற்கு சில விசேஷ அம்சங்களை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். இம்முறையில் சகஸ்ர லிங்க மூர்த்திகள் மட்டும் அல்லாமல் மற்ற சிவ மூர்த்திகளையும், பெருமாள், அம்பாள் மூர்த்திகளையும் வழிபடலாம் என்பதும் உண்மையே.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...