Tuesday, April 23, 2013

முழு நம்பிக்கையுடன் - இறைவனை அணுகுங்கள்..!

சித்தர்கள், ரிஷிகள் - வேறு ரூபத்தில் இறைவனை தொழுவது, சில குறிப்பிட்ட ஆலயங்களில் அடிக்கடி நடக்கும். இங்கே சர்ப்பம், பல பேர் கூடி இருக்கும்போது - அந்த குறிப்பிட்ட கிரகண நேரத்தில் - ஆலயத்தின் உள்ளே வந்து, இறைவனின் சிரசில் அமர்ந்து வில்வ இலையை வைத்து இருக்கிறது. இரண்டு, மூன்று முறை இது நடந்ததாம். இரவு நேரங்களில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி நடப்பதாகவும் கூறுகிறார்கள்... கொஞ்சம் மிகைப் படுத்தலாகவும் இருக்கலாம்...

ஆனால், ஒரு பாம்பு வந்து கும்பிடுகிறதே என்னும்போது - கடவுள் இல்லை என்று சொல்வது மடத்தனமாக தெரிகிறது. வில்வத்தின் மகிமையையும் , இந்த ஆலயத்தின் மகிமையையும் பாருங்கள். இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, தின இதழ்களும் இந்த நிகழ்வை உறுதிப் படுத்தி இருந்தன. பல ஆன்மீக இதழ்களின் 'கவர் ஸ்டோரி' யாகவும் இருந்தது... இருந்தபோதும், நிறைய பேருக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம்.

இதைப் போன்ற அதிசயங்கள் , நம் கண் முன் நடந்தால் தான் - இறைவனை நம்புவேன், என்று உரைக்கும் உங்கள் உள் மனதின் மடத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு - உண்மையான பக்தியுடன், முழு நம்பிக்கையுடன் - இறைவனை அணுகுங்கள்..! அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை உணர்ந்து பாருங்கள்..!
சித்தர்கள், ரிஷிகள் - வேறு ரூபத்தில் இறைவனை தொழுவது, சில குறிப்பிட்ட ஆலயங்களில் அடிக்கடி நடக்கும். இங்கே சர்ப்பம், பல பேர் கூடி இருக்கும்போது - அந்த குறிப்பிட்ட கிரகண நேரத்தில் - ஆலயத்தின் உள்ளே வந்து, இறைவனின் சிரசில் அமர்ந்து வில்வ இலையை வைத்து இருக்கிறது. இரண்டு, மூன்று முறை இது நடந்ததாம். இரவு நேரங்களில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி நடப்பதாகவும் கூறுகிறார்கள்... கொஞ்சம் மிகைப் படுத்தலாகவும் இருக்கலாம்...

ஆனால், ஒரு பாம்பு வந்து கும்பிடுகிறதே என்னும்போது - கடவுள் இல்லை என்று சொல்வது மடத்தனமாக தெரிகிறது. வில்வத்தின் மகிமையையும் , இந்த ஆலயத்தின் மகிமையையும் பாருங்கள். இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, தின இதழ்களும் இந்த நிகழ்வை உறுதிப் படுத்தி இருந்தன. பல ஆன்மீக இதழ்களின் 'கவர் ஸ்டோரி' யாகவும் இருந்தது... இருந்தபோதும், நிறைய பேருக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம்.

இதைப் போன்ற அதிசயங்கள் , நம் கண் முன் நடந்தால் தான் - இறைவனை நம்புவேன், என்று உரைக்கும் உங்கள் உள் மனதின் மடத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு - உண்மையான பக்தியுடன், முழு நம்பிக்கையுடன் - இறைவனை அணுகுங்கள்..! அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை உணர்ந்து பாருங்கள்..!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...