புனர்பூச நட்சத்திரம் 4ஆம் பாதம் மட்டும் (கடக ராசி)
இது குரு பகவானின் நட்சத்திரம்.
1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. ஹஸ்தம்
8. சித்திரை
9. சுவாதி
10. அனுஷம்
11. கேட்டை
12. மூலம்
13. பூராடம்
14. திருவோணம்
15. அவிட்டம்
16. சதயம்
17. உத்திரட்டாதி
18. ரேவதி
ஆகிய 18 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
இதில்
மூலம், பூராடம், உத்திராடம் (முதல் பாதம் மட்டும்) ஆகியவை தனுசு ராசிக்கு
உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு
எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)
வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.
அதே
நிலைப்பாடு அவிட்டம் 3 & 4ஆம் பாதங்களுக்கும், சதய நட்சத்திரம்,
பூரட்டாதி 1,2 & 3ஆம் பாதங்களுக்கும். அவைகள் கும்ப ராசிக்கு உரிய
நட்சத்திரங்களாகும்.. கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு
கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே
அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
அதே நிலைப்பாடு மிருகசீரிஷம் 3
& 4ஆம் பாதங்களுக்கும் மற்றும் திருவாதிரை, புனர்பூசம் 1, 2 & 3ஆம்
பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.
கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம்
வீடு. (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும்
விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
கார்த்திகை,
உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும்
ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது
நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் புனர்பூச நட்சத்திரம் 4ஆம் பாதம் ஒன்றாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!
பூர நட்சத்திரம் பொருந்தாது!
திருவாதிரை, மகம், ஆகிய 2 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment